Posts

Showing posts from April, 2017

18 சித்தர்களின் பெயர் அகத்தியர்

18 சித்தர்களின் பெயர்கள் : திருமூலர் பதஞ்சலி கோரக்கர் போகர் இராமதேவ சித்தர் இடைக்காடர் தன்வந்திரி வால்மீகி கமலமுனி கும்பமுனி மச்சமுனி சட்டைமுனி கொங்கணர் நந்தி தேவர் போதகுரு பாம்பாட்டி சித்தர் சுந்தரானந்தர் குதம்பைச்சித்தர் காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர் கள்  சித்தர் கள்.....

சித்தர்கள் என்பவர் யார் ??

 ஓம் நம சிவாய  மெய்ஞ்ஞானத்தை நோக்கி  தேடுகின்ற மனிதர்களை  குறிக்கும் சொல் சித்தன் ,சித்தர் என்று பெரியோர்கள் கூறுகின்றனர் .. .'உலகியலை துறந்தவர்கள்' , இதில்   1.வைத்தியம்,  2.வான சாஸ்திரம்,  3.மாந்திரீகம்,  4.இரசவாதம்,  5.சூத்திர சாஸ்திரம்,  6.யோகம்  போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்களையும்  சித்தர்கள் என்றும் கூறலாம்.. சித்தன் என்பவன் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்துக் கொண்டு அதன்படி வாழ்தலில் வெற்றிகண்டு சமத்துவத்தையும் சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவன் ஆவான்.. மூவகை கட்டுப்பாடுகள்  மூச்சை அடக்குதல் (பிராணாயாமம் ), விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வெல்லுதல் , மனதை அடக்குதல் (ஆசைஅற்ற நிலை ) இதன் மூலம் பெரும் சக்திகளை கொண்டு பல அஷ்டமாசித்துகள் செய்ய வல்லவர்கள் சித்தர்கள் ..  இத்தகைய சிறப்பு மிக்க 18 சித்தர்களை பற்றி விரிவாக பார்ப்போம் ... அடுத்த பதிவில் .... "தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்...